தமிழ் கத்தோலிக்க திரு அவை கானங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் குரலறுவிசைப் பிரிப்பு செய்யப்பட்டு (குரல் + அறு + இசை = குரல் நீக்கம் செய்யப்பட்ட பின்னனி இசை), இசைக் கோர்ப்பு மெருகேற்றப்பட்டு, வெற்றிசைப் பாடல்களாக (Karaoke) Youtube Channel-இல் வெளியிடப்படுகிறது. 500க்கும் மேலான வெற்றிசைப்பாடல்களோடு, தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதிய பாடல்கள் பதிவேற்றப்படுகின்றன. வகைப்படுத்தப்பட்ட இப்பாடல் தொகுப்புகளின் இணைப்புகள், இதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத் திருஅவையின் படிப்பினையின் படி, திருப்பலியில் இவ்வகை வெற்றிசைப்பாடல்கள் பயன்படுத்தக்கூடாது. ஆனால், இறைஇசை ஆர்வலர்களுக்கும், பாடகர் குழுவினருக்கும், பாடல் கற்போருக்கும் இது ஒரு பயனுள்ள ஊடகம். பொது நிகழ்வுகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் சினிமாப் பாடல்களைத் தவிற்த்து, இறை இசைப் பாடல்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதில், இவ்வெற்றிசைப்பாடல்கள் தூண்டுகோளாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. "இசையோடு இணைந்து பாடுவோம்; இறைவனைப் புகழ்வோம்"
-அருட்பணி. ஜோசப் அரா க.ச.
_______________________
Disclaimer: Tamil Catholic Church songs are being processed using Artificial Intelligence (AI) technology to separate vocals and background music (voice removal), refine the musical arrangements, and release them as karaoke tracks on a dedicated YouTube channel. With over 500 karaoke tracks already available, new songs are uploaded weekly. Links to these categorized song collections are provided below.
While these karaoke tracks are a valuable resource for music enthusiasts, singers, and learners, they are not permitted for use during Mass according to Catholic Church teachings. However, they serve as an excellent medium for promoting the use of Christian devotional songs in public events and artistic performances, encouraging a shift away from cinema songs. This initiative undoubtedly inspires people to sing and praise God through sacred music.
"Let us sing along with music; let us glorify God."
- Fra. Joseph ArRa OFM Cap.,
Direct Link: பிடித்தமான வெற்றிசைப்பாடலை click செய்தால் நேரடி Youtube இணைப்பிற்கு செல்லும்.
👇👇👇 All the titles are clickable links 👇👇👇
013. ஆண்டவரை நான் போற்றிடுவேன்
020. சிறகை இழந்த பறவை பாடும் பாடல்
031. உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்
042. இயேசுவே உந்தன் வார்த்தையால்
159. நீ தானே இறைவா நிலையான சொந்தம்
162. கலங்கிடாதே நீ திகைத்திடாதே
173. என் இரு விழி ஓரம் கண்ணீர் துளிகள்
174. காலம் கடந்த கடவுளே போற்றி
175. நெஞ்சே நீ ஆண்டவரைப் போற்று
182. அடைக்கலப் பாறையான இயேசுவே
188. நம்மை அன்பு செய்யும் இதயம்
194. வாழ்வு தரும் ஒளியும் நீயே
198. இறைவன் என்னைக் காக்கின்றார்
204. உன்னாலே நான் உயிர் வாழ்வேன்
206. நீயில்லாத வாழ்வே எனக்குள் வெறுமையிலும் வெறுமை
210. உயிர்கள் பிரியும் உடல்கள் நலியும்
216. கானா ஊரின் கல்யாணத்தில் தான்
219. உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே
225. என் தெய்வம் வாழும் பூமியிது
253. தேடல் என்பதே வாழ்க்கை தான்
275. மனசெல்லாம் ஆண்டவரை போற்றிப் பாடுதே
281. கண்டு கொண்டேன் நான் கண்டு கொண்டேன்
283. நின்னருள் நாடி நான் வந்தேன்
300. என் உள்ளம் கவியொன்று பாடும்
331. இறைவன் என்னைக் காக்கின்றார்
392. நடக்க சொல்லித் தாரும் இயேசுவே
402. அலையும் மனமே அமைதி (N/A)
404. ஆரோக்கிய தாயே அம்மா அம்மா
443. உடன்படிக்கையின் தெய்வம் நீரே
446. இறைவா உன் வார்த்தை என் வாழ்வுக்கு விளக்கு
500. இறைவன் இணையற்ற இசைக்கலைஞன்
029. எது வேண்டும் உனக்கு இறைவா
061. இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
113. அன்பிற்கே எம்மை அர்பணித்தோம்
125. உனக்கென நான் தரும் காணிக்கையை
177. கடவுள் உனக்கு வாழ்வு தந்தார்
267. காணிக்கை மலர்கள் கொண்டு வந்தேன்
282. அன்புடன் ஏற்பீர் எங்கள் அன்பினை
317. காணிக்கை தர நான் வருகின்றேன்
333. பலியாக எதை உனக்கு தருவேன்
383. என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
059. இறைவனே வானக விருந்து தந்தார்
068. அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
127. உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும்
129. உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில்
130. இதயமே இதயமே கலக்கம் கொள்ளாதே
133. எந்தன் உயிரே நீ தான் இயேசுவே
134. இதய வாசல் திறந்து வைத்தேன்
146. நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
149. அன்பில் கனிந்து வந்த அமுதே
151. என் அன்பு தேவன் எனைத் தேடி
156. உன்னை நாடி நாடி வரும் நேரம்
166. நீதியின் தேவனே வர வேண்டும்
205. விண்ணக விருந்தே என்னில் வா
277. என் உள்ளம் உனக்காக ஏங்குகின்றது
280. கடல் நோக்கி நதிகள் பாயும்
301. உன்னைத் தேடும் எந்தன் உள்ளம்
330. இதயமே இதயமே இதயக் கோவில் எழுந்து வா
372. உணர்கின்றேன் உணர்கின்றேன்
410. என் தெய்வம் என்னில் வரும் நேரமிது
416. என் நெஞ்சம் நீ வந்த நேரம்
434. வான்வர் அருந்தும் விருந்திது
440. எல்லாம் நீயே எதிலும் நீயே
445. என் வாழ்க்கையோ இங்கே இங்கே
009. இந்த பூவிலே ஒரு காலத்தில்
169 நன்றி என்று சொல்லுகிறோம் நல்ல தெய்வமே
290 அன்னை நீ எனக்கொரு வரமருள்வாய்
296 சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
297 வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
307 அம்மா என் அம்மா நீர் தானம்மா
370 அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
400 ஆரோக்கிய தாயே என் ஆறுதல் நீயே
259 வானம் திறந்து (தூய ஆவி பாடல்)
141 ஆவியான தேவனே (தூய ஆவி பாடல்)
139 அன்பின் தேவநற்கருணையிலே (நற்கருணை ஆராதனை)
050 மூவொரு இறைவா சரணம் (மூவொரு இறைவன்)
395 இதுவரை செய்த செயல்களுக்காக
077 எங்கள் காவலாம் சூசை தந்தையின் (புனித வளனார்)
118 புதுமை வள்ளலே (புனித அந்தோணியார்)
119 பதுவை புனித அந்தோணியாரே (புனித அந்தோணியார்)
120 அன்புத் தந்தையே (புனித அந்தோணியார்)
121 அற்புதரே புனிதரே (புனித அந்தோணியார்)
422 நம்புங்கள் ஜெபியுங்கள் (புனித அந்தோணியார்)
517 உலகமெல்லாம் எனக்காதாயம் (புனித சவேரியார்)
554. பாமாலை பாடிடுவோம் (புனித சவேரியார்)
பிறபாடல்கள்
548. உங்களிடையே அப்படியிருக்கக் கூடாது
203 இந்த நாளில் இந்த பொழுதில் (நாள் இறைவணக்கம்)
148 உன்னை நான் அழைத்தேன் (இறையழைத்தல்)
040 எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
335 இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
336 சர்க்கரை முத்தே சந்தனப் பொட்டே
339 உலகை மீட்க வந்தவனே ஆரிராராரோ
342 இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
343 பெத்தலையில் பிறந்தவரை போற்றித் துதி மனமே
344 வானம் விட்டும் பூமி வந்த பாலன்
346 என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி
347 கொட்டும் பனியில் குளிர் நிலவாய்
348. அன்னைக்கு ஒரு சேதி சொன்னான்
351 சின்ன பாலா செல்ல பாலா கண்ணுறங்காயோ
353 சின்ன குழந்தை செல்ல குழந்தை
354 கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே
355 பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே
356 ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்
357 கொஞ்சும் தமிழ் மொழியாலே தாலாட்டவா
359 நம் மீட்பர் இயேசு பிறந்தார்
364 நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில்
367 இன்று முதல் உன்னை நான் ஆசீர்வதித்திடுவேன்
368 புதிய பூமியே புது பாட்டு பாடி வா
055 இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
060 மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
078 ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
081. தபசு காலம் அழைக்குதையா மனந்திரும்பு
082 பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்
083 கல்வாரிக்குப் போகலாம் வாரீர்
087. பாரமான சிலுவையை ஏன் சுமந்தாய்
093. கண்ணீரில் மிதந்திடும் கண்களே
094 என் இறைவா நன்மை நிறைந்தவர் நீரே
098 எனக்காகத் தானே இந்தப் பாடுகள்
099. குறையில்லா மனிதனை குற்றவாளி என்று
101 இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா
450. உள்ளம் உடையும் போது (N/A)
453. நெற்றியில் சாம்பல் பூக்கிறது
457. அபயம் தர வேண்டும் இயேசுவே
460 அப்பா தந்தையே மனம் வருந்தி
468. சிலுவையில் அறையுண்ட இயேசுவே
473 நாள்தோறும் நான் சுமக்கும் சிலுவைகளே
474 ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்
477 எபிரேயர்களின் சிறுவர் குழாம்
481 அன்பும் நட்பும் எங்குள்ளதோ
482 நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம்
484 நம்பிக்கை தரும் சிலுவையே நீ
485 தந்தையே உம் கையில் என் ஆவியை
491 சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
494 கல்வாரி மலையினில் கழுமர சிலுவையில்